1922: உலகின் முதலாவது விமானந்தாங்கிக் கப்பலான ஹோஸோ ஜப்பானிய கடற்படையினரால் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1945: 28 நாடுகள் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டதன் மூலம் உலக வங்கி உருவாக்கப்பட்டது.
1945: இந்தோனேஷியாவின் சுதந்திரத்தை நெதர்லாந்து உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது.
1978:; ஸ்பெய்னில் 40 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியின் பின் ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
1979: ஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியன் படையெடுத்தது.
1985: பலஸ்தீன கெரில்லாக்கலால் ரோம், வியன்னா நகரங்களின் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
2002: ரஷ்யாவின் செச்னிய பிராந்தியத்தில் இரு வாகன குண்டுத்தாக்குதல்களில் 72 பேர் பலி.
2007: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார்
No comments:
Post a Comment