1832: ஜோன் சி கல்ஹோன், அமெரிக்க உப ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய முதல் மனிதரானார்.
1836: மெக்ஸிகோவின் சுதந்திரத்தை ஸ்பெய்ன் அங்கீகரித்தது.
1879: ஸ்கொட்லாந்தில் ரயில் பாலமொன்று உடைந்து 75 பேர் பலி.
1885: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பாம்பாயில் ஸ்தாபிக்கப்பட்டது.
1908: இத்தாலியின் சிசிலி தீவின் மெசின்னா நகரில் 7.2 ரிக்டர் அளவுடைய பூகம்பம் தாக்கியதால் 75 ஆயிரம் பேர் பலி.
1918: சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கொன்ஸ்டன்ஸ் மார்கிவிக் பிரித்தானிய நாடாளுமன்ற பொதுச் சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் எம்.பியானார்.
2009: பாகிஸ்தானின் கராச்சி நகரில் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி.
No comments:
Post a Comment