1973: வட அயர்லாந்து நிர்வாகத்திற்காக சபையொன்றை ஏற்படுத்துவது தொடர்பாக பிரித்தானிய, அயர்லாந்து பிரதமர்கள் மற்றும்வட அயர்லாந்து பிரதிநிதிகள் சன்னிங்கிளேட் நகரில் வைத்து ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டனர்.
1987: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக் கெட்டிங்கிற்கும் பாகிஸ்தான் நடுவர் ஷாகூர் ராணாவுக்கும் இடையில் மைதானத்தில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றதால் டெஸ்ட் போட்டி தடைப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றின் போது நடந்த மிகப் பரபரப்பான வாக்குவாதமாக இச்சம்பவம் கருதப்படுகிறது.
1992:அமெரிக்கப் படையினர் சோமாலியாவில் தரையிறங்கினர்.
1993: ஹப்பிள் தொலைநோக்கி விண்வெளியில் திருத்தி முடிக்கப்பட்டது.
2006 :மொஸ்கோவில் போதைப் பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு முகாமில் ஏற்பட்ட தீவிபத்தினால் 45 பெண்கள் பலி.
No comments:
Post a Comment