Saturday, December 11, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 10

 1868: உலகின் முதலாவது வீதிப் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு லண்டனில் பொருத்தப்பட்டது.

1901: முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1902: அவுஸ்திரேலியாவின் தாஸ்மேனியா பிராந்தியத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1906: அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் நோபல் சமாதானப் பரிசை பெற்றதன் மூலம் நோபல் பரிசொன்றை பெற்ற முதல் அமெரிக்கரானார்.

1948: ஐ.நா. பொதுச்சபை சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தை ஏற்றுக்கொண்டது.

1978: இஸ்ரேல் பிரதமர் மெனாச்செம் பெகின், எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் ஆகியோருக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது

No comments:

Post a Comment