Tuesday, February 22, 2011

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 20

1547: 6 ஆம் எட்வர்ட், இங்கிலாந்தின் மன்னரானார்.

1933: 1920 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட மதுவிலக்குச் சட்டம் நீக்கப்பட்டது.

1935: கரோலின் மிக்கெல்சன் எனும் பெண், அந்தார்ட்டிக்காவில் காலடி வைத்த முதல் பெண்ணானார்.

2005: ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பை அங்கீகரித்த முதல் நாடாகியது ஸ்பெய்ன்.

2009: கொழும்பில் தாக்குதல் நடத்த வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் இலங்கை விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

2010: போர்த்துக்கலில் வெள்ளத்ததால் 43 பேர் கொல்லப்பட்டனர்.