Friday, December 17, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 16

1431: இங்கிலாந்தின் 6 ஆம் ஜோர்ஜ் மன்னர் பிரான்ஸின் மன்னராக பாரிஸில் முடிசூட்டப்பட்டார்.
1946: ஐ.நாவில் தாய்லாந்து இணைந்தது.
1950: கொரிய யுத்தத்தில் சீனப்படைகள் வடகொரிய படையினருடன் இணைந்ததையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார்.
1971: பங்களாதேஷ் பிரிவினை யுத்தத்தின்போது இந்தியப் படையினரும் பங்களாதேஷின் முக்தி பாஹினி கெரில்லாக்களும் பாகிஸ்தான் படையினரை தோற்கடித்தனர். 93000 பாகிஸ்தான் படையினர் சரணடைவதற்கான ஒப்பந்தத்தில் கிழக்குப் பாகிஸ்தானுக்குப் பொறுப்பான ஜெனரல்; ஏஏ.கே.நியாஸியும் இந்திய இராணுவத்தின் கிழக்குப் பிராந்திய தளபதி லெப். ஜெனரல் ஜகித் சிங் அரோராவும் கையெழுத்திட்டனர்.

1986: சோவியத் யூனியனின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கஸகஸ்தான் பிராந்தியத்தில் போராட்டம் ஆரம்பமாகியது.
1991: கஸகஸ்தான் சுதந்திர தனி நாடாகியது.

No comments:

Post a Comment