Sunday, December 19, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 17

1586: கோ யோஸெய் ஜப்பானிய சக்கரவர்த்தியானார்.

1718: ஸ்பெய்னுக்கு பிரிட்டன் போர்ப் பிரகடனம் செய்தது.

1961: போர்த்துகலிடமிருந்து கோவா பிராந்தியத்தை இந்தியா கைப்பற்றியது.

1967: அவுஸ்திரேலிய பிரதமர் ஹரோல்ட் ஹோல்ட் கடலில் நீந்திக்கொண்டிருக்கும்போது மர்மமான முறையில் காணாமல் போனார். அவர் நீரில் மூழ்கி பலியாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

1973: பலஸ்தீன தீவிரவாதிகள் இத்தாலியின் ரோம்விமான நிலையத்தில் மேற்கொண்ட தாக்குதலில 30 பயணிகள் பலி.

No comments:

Post a Comment