Thursday, December 9, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 8

1941: ஜப்பானிய படைகள் தாய்லாந்து மீது படையெடுத்தன.
1963: பான் அமெரிக்கன் விமானமொன்று அமெரிக்காவில் விபத்துக்குள்ளானத்தில் 81 பேர் பலி.
1966: ஏஜீயன் கடலில் கிறீஸ் நாட்டின் கப்பலொன்று புயலில் சிக்கி மூழ்கியதால் 200 இற்கும் அதிகமானோர் பலி.
1987: அமெரிக்க ஜனாபதிபதி ரொனால்ட்  ரீகனும் சோவியத் யூனியன் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவும் அணுவாயுத குறைப்பு தொடர்பான இரு நாடுகளுக்கிடையிலான முதலாவது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
1991: ரஷ்யா, பெலாரஸ், பெலாவேஸா ஆகியவற்றின் ஜனாதிபதிகள் சோவியத் யூனியனை உத்தியோகபூர்வமாக கலைத்து பொதுநலவாய சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

1998: அல்ஜீரியாவில் ஆயதக் குழுவொன்றினால் 81 பேர் கொல்லப்பட்டனர்.

1998: சூதாட்டமுகவர்களுடன் ஷேன் வோர்ன், மார்க் வோ ஆகியோர் சம்பந்தப்பட்ட விடயத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட்சபை மூடிமறைத்தமை அம்பலமாகியது.

2009: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 127 பேர் பலி. 448 பேர் காயம்.
 

No comments:

Post a Comment