Tuesday, December 21, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 20

1606: அமெரிக்காவின் முதலாவது நிரந்தர ஆங்கில குடியிருப்பாளர்களை ஏற்றிக்கொண்;டு 3 கப்பலக்கள இஙகிலாந்திலிரந்து புறப்பட்டன.
1917: சோவியத் யூனியனில் 'செக்கா' எனும் இரகசிய பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
1924: லான்ட்ஸ்பேர்க் சிறையிலிருந்து அடோல்வ் ஹிட்லர் விடுவிக்கப்பட்டார்.
1942: ஜப்பானிய விமானங்கள் கல்கத்தாவில் குண்டுவீசின.
1946: ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியினால் 1300 பேர் பலி. 38000 வீடுகள் சேதம்.
1973: ஸ்பெய்ன் பிரதமர் அட்மிரல் லூயிஸ் பெலான்கோ கார் குண்டுத் தாக்குதலில் பலியானார்.
1987: பிலிப்பைன்ஸில் டெப்ளாஸ் நீரிணையில் எண்ணெய்தாங்கிக் கப்பலொன்றுடன் பயணிகள் கப்பலொன்று மோதியதால் சுமார் 4000 பேர் பலியானதாக மதிப்பிடப்படுகிறது. 1749 பேர் பலியானதாக உத்தியோகபூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன
1989: பனாமாவில் மனுவில் நொரீகா தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அமெரிக்கா துருப்புகளை அனுப்பியது.
1995: அமெரிக்காவின் கொலம்பியா மாநிலத்தில் இடம்பெற்ற விமானவிபத்திழல் 160 பேர் பலி.
1999: மெக்கோவ் தீவு போர்த்துகலிடமிருந்து சீனாவிடம் கையளிக்கப்பட்டது.
2007: இரண்டாம் எலிஸபெத் அரசியார் பிரிட்டனில் அதிக வயதில் ஆட்சியிலிருந்தவர் எனும் சாதனைக்குரியவரானார். அவருக்குமுன் விக்டோரியா மகாராணியார் 81 வருடங்கள் ,7 மாதங்கள், 29 நாட்கள் உயிர்வாழ்ந்தார்.

No comments:

Post a Comment